Jul 16, 2010

யுவன் - தில்லாலங்கடி

யுவன் ஷங்கர் ராஜாவின் "தில்லாலங்கடி" பட பாடல்களில் புதிய குரல்களை பயன்படுதியுள்ளார்...

இதயம் கரைகிறதே.. உயிரை தீண்டும் சிரிப்பாலே..

பாடலில் உண்மையில் மனம் கரைகிறது..
ஆனால் பாடல் 2.10 நிமிடங்கள் மட்டுமே என்பதுதான் சின்ன வருத்தம்..

பாடல் வரிகள் இதோ...

இதயம் கரைகிறதே.. உயிரை தீண்டும் சிரிப்பாலே..
உலகில் இதுபோலே... இன்பம் எதுவும் கிடையாதே..
மலரொன்று எதிரிலே பேசுதே...
கடவுளின் தரிசனம் காட்டுதே..
ஒரு சொல் ஒரு பார்வை.. உயிரில் ஏதோ நடக்கிறதே...
புதையல் கண்ட ஏழை போலே இதயம் குதிக்கிறதே..

No comments: